லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
29-01-2025

யாத்திராகமம் புத்தகத்தை பற்றி நீங்கள் அறிய வேண்டிய 3 முக்கிய காரியங்கள்.

நான் யாத்திராகமம் புத்தகத்தைக் கற்பிக்கும்போது, ​​அதின் ஆசிரியர் மோசே எகிப்திய கலாச்சாரத்தில் எவ்வளவு ஆழமாக மூழ்கி அதை எழுதியிருக்கிறார் என்பது என் மாணவர்களில் பலருக்கு பெரும்பாலும் தெரியாமல் இருக்கிறது என்பதுதான் நான் காணும் உண்மைகளில் ஒன்று.
25-01-2025

ஜான் கால்வினின் சபையின் சீர்திருத்தத்தின் அவசியம்

உபாகமம் புத்தகம் தன்னில் தானே சிறப்புவாய்ந்ததாக இருப்பினும், புதிய ஏற்பாட்டில் அநேக முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளதால் இது சிறப்புமிக்க ஒன்றாகும்.
25-01-2025

மார்ட்டின் லூத்தர் எவ்வாறு மரித்தார்?

உபாகமம் புத்தகம் தன்னில் தானே சிறப்புவாய்ந்ததாக இருப்பினும், புதிய ஏற்பாட்டில் அநேக முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளதால் இது சிறப்புமிக்க ஒன்றாகும்.
18-12-2024

உபாகமம் புத்தகத்தை குறித்து அறிந்துக் கொள்ளவேண்டிய மூன்று காரியங்கள்

உபாகமம் புத்தகம் தன்னில் தானே சிறப்புவாய்ந்ததாக இருப்பினும், புதிய ஏற்பாட்டில் அநேக முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளதால் இது சிறப்புமிக்க ஒன்றாகும்.
11-12-2024

லேவியராகமம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனின் முழு ஆலோசனையின் கீழாக அமருவதற்கு நாடவேண்டும்.
09-12-2024

ஆதியாகமத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

இன்றைய பெரும்பான்மையான வாசகர்கள் ஆதியாகமத்தை கவனமாக தொகுக்கப்பட்ட ஓர் இலக்கிய புத்தகமாக பார்ப்பதில்லை.
03-12-2024

ஏன் வேலை செய்கிறீர்கள்?

ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28-11-2024

புரட்டஸ்தந்துகளின்  கொள்கைகளில் மிக பிரதானமான தவறான கொள்கை எது?

நாம் திருச்சபை வரலாற்றிலிருந்து, ஒரு கேள்வியோடு கூட இந்த உபதேசத்தை ஆரம்பிப்போம். சபை வரலாற்றில் ரோமன் கத்தோலிக்க ஆயர் திரு.ராபர்ட் பெல்லர்மைன் (1542-2621) என்ற மிக முக்கிய மனிதரை நாம் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.
26-11-2024

சுவிசேஷம் என்றால் என்ன?

அநேக கிறிஸ்தவர்கள், சபைகள், மற்றும் ஸ்தாபனங்கள் சுவிசேஷம் என்ற வார்த்தையை  தாங்கள் எதை நம்புகிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.