லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
08-05-2025

யாக்கோபு நிருபத்தைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 பிரதான காரியங்கள்- Dr.கிரிகோரி ஆர். லேனியர்

யாக்கோபால் எழுதப்பட்ட இந்த நிருபமானது, ஒரு துணை தொகுப்பாக பிரிக்கப்பட்டு, 'கத்தோலிக்கம் (உலகளாவிய)' அல்லது 'பொது நிருபம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட சபைக்கோ அல்லது ஒரு தனிப்பட்ட நபருக்கோ எழுதப்படாமல் உலகளாவிய (அதிகமாக அல்லது குறைவாகவுள்ள) எல்லா சபைகளுக்கும்  எழுதப்பட்டிருப்பதாலேயேதான்.
06-05-2025

எரேமியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

வேதாகமத்தில் மிகவும் அச்சுறுத்தும் புத்தகங்களில் எரேமியாவும் ஒன்று. முழு வேதத்திலும் வார்த்தைகளின் எண்ணிக்கையில் பார்த்தால் எரேமியாதான் மிக நீண்ட புத்தகமாகும்.
01-05-2025

தானியேலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 பிரதான காரிங்கள்

பெரும்பாலும் அராமிக் மொழியில் எழுதப்பட்ட தானியேலின் தொடக்க அதிகாரங்களில் உள்ள வரலாற்று சம்பவங்கள், கி.மு. 605 ல், பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்தில்  யூத சந்ததிகளின் நிகழ்வுகளை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன.
29-04-2025

எசேக்கியேல் புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

எசேக்கியேல் புத்தகத்தின் பக்கங்கள் அநேக வகையான பதற்றங்களால் நிறைந்துள்ளன: பாபிலொனில் நாடு கடத்தப்பட்ட தேவனின் மக்கள், எருசலேமில் முற்றுகையிடப்பட்ட மக்கள், 390 நாட்கள் இடது பக்கமாகவே படுத்துக்கொண்டும், தனது மனைவியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க மறுக்கப்படும் ஆசாரிய வம்சாவளியை சேர்ந்த காயமடைந்த தீர்க்கதரிசி, அநேக புரிந்துக்கொள்ளமுடியா உருவகங்களாலும், தேவ வாக்குகளாலும் நிறைந்த தரிசனங்கள் ஆகியவைகளே (எசே 4:4-8, 24:15-24).
24-04-2025

ஓசியாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்

ஓசியா 1:1, ஓசியாவின் ஊழியத்தை பார்க்கும்போது அவர், வட தேசத்து ராஜாவான இரண்டாம் யெரொபெயாம் மற்றும் தெற்கு ராஜாக்களான உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகியோரின் காலகட்டத்துடன் தொடர்புடையவர் என்று தெரிகிறது. இது அவர் யோனாவின் காலகட்டத்திலும் வாழ்ந்திருக்கலாம் என்ற புரிதலை நமக்கு கொடுக்கிறது (2 இராஜாக்கள் 14:25).
22-04-2025

ஆகாய் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

ஆகாய் புத்தகம் மிகவும் சோர்வடைந்த மக்களுக்கு எழுதப்பட்டது. பாபிலோனிலிருந்து யூதாவுக்கு திரும்பிய இஸ்ரவேல் ஜனங்கள் தங்களின் சொந்த தேசத்தில் வாழ்வதை மிகவும் கடினமாக கண்டனர்.
17-04-2025

மல்கியா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய 3 பிரதான சத்தியங்கள்

கர்த்தர் மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக, தனது ஜனங்களான இஸ்ரவேலின் சிறையிருப்புக்கு பிறகு  பல சவாலான விஷயங்களை மல்கியா மூலம் எடுத்துரைக்கிறார்.
15-04-2025

1 பேதுரு நிருபத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

கிறிஸ்தவர்களுக்கு பேதுருவின் முதலாம் நிருபத்தை அறிந்துக் கொள்வது மிக முக்கியமான காரியமாகும். இந்நிருபத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
10-04-2025

எஸ்றா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய  3 பிரதான காரியங்கள்

எஸ்றா புத்தகமும், நெகேமியா புத்தகமும் சேர்ந்து, இஸ்ரவேலின் நூறு ஆண்டுகால வரலாற்றை நமக்கு விவரிக்கிறது. இதில் கி.மு.