லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
12-06-2025

பழைய ஏற்பாட்டில் கவிதைநடை புத்தகங்களை எவ்வாறு படிப்பது?

ஒருமுறை சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், கவிதை என்பது "சிறந்த வரிசையமைப்போடு உள்ள சிறந்த வார்த்தைகள்" என்று வரையறுத்தார்.
10-06-2025

முறைப்படுத்தப்பட்ட இறையியல் நமக்கு பயனுள்ளதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவுக்குள்ளான இரண்டு சகோதரர்களை  சந்தித்த போது நடந்த நிகழ்வுகளை நான் நினைவு கூற விரும்புகிறேன்.
05-06-2025

வேதத்தின் நியாயப்பிரமாணத்தை எவ்வாறு வாசிப்பது?

ஆகமங்கள் என்றும் அழைக்கப்படும் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்) தேவனின் கட்டளையானது புரிந்துக் கொள்வதற்கு எப்போதும் எளிமையானதல்ல.
03-06-2025

போதக நிருபங்களை வாசிப்பது எப்படி?

பவுலின் பதின்மூன்று நிருபங்களில், மூன்று போதக நிருபங்கள் மட்டும் தனித்துவமானவை. ஏனெனில் அவை பவுலின் உடன் ஊழியர்களான மற்றும் சபைகளில் போதக மேற்பார்வையைச் செய்து வந்த தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் எழுதப்பட்டவையாகும்.
27-05-2025

செப்பனியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

செப்பனியா புத்தகம் என்பது, பல்வேறு சிக்கலான தலைகீழ் மாற்றங்களும், அருமையான கவிதைநடைகளையும், ஆழமான வாக்குறுதிகளையும் மற்றும் கடுமையான எச்சரிப்புகளையும் பெற்ற குறிப்பிடத்தகுந்த நுட்பமான புத்தகமாகும்.
22-05-2025

எஸ்தர் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள  வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்

எஸ்தர் புத்தகத்தில் தேவனுடைய பெயர் நேரடியாகக் எங்கும் சொல்லப்படவில்லை. வெளிப்படையாக சொல்வோமானால், எஸ்தர் சரித்திரத்தில் பக்திக்குரிய அல்லது மத ரீதியிலான எந்த காரியங்களும் காணப்படவில்லை.
20-05-2025

வெளிப்படுத்தின விசேஷம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

குழப்பமானது. சர்ச்சைக்குரியது. கடினமானது. அச்சுறுத்தக்கூடியது. இது போன்ற வார்த்தைகளை வெளிப்படுத்தின விசேஷம் உங்கள் சிந்தனைக்கு கொண்டுவந்ததென்றால், இது நீங்கள் மட்டுமல்ல.
15-05-2025

மீகா புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள  வேண்டிய பிரதான காரியங்கள்

ஆமோஸ் மற்றும் யோனா தீர்க்கதரிசிகளின் காலத்திற்கு பின்னர், ஒரு தலைமுறையை கடந்து, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா போன்ற ராஜாக்களின் ஆட்சி  காலத்தில், கிமு 8 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார். இது குழப்பம் நிறைந்த, கலகமும் கொந்தளிப்பான காலகட்டமாயிருந்தது.
13-05-2025

சகரியா பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

பழைய ஏற்பாட்டில் சகரியா என்பது ஓர் பொதுவான பெயர், ஆனால் குறிப்பாக முதலாம் வசனம் அவரை‌ “தீர்க்கதரிசி இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன்” என்று குறிப்பிடுகிறது. நெகேமியா 12:1-4 ன் படி,