01-07-2025
இன்றைய காலகட்டத்தில், ஒருவருடைய கருத்தை விட மற்றவருடைய கருத்து எந்த விதத்திலும் மேலானதாக இல்லை என்று நினைக்ககூடிய நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது.
திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.