கட்டுரைகள்

06-01-2026

பிரயாணம் செய்யும் மக்கள்

நாம் நமது வீட்டில் இருப்பதென்பதே ஓர் தனி சிறப்பான காரியம் அல்லவா! நான் பயணம் செய்யும் ஒவ்வொருமுறையும் இது எனது நினைவில் வருகிறது. இந்த சிறு கட்டுரையை நான் எழுதுகையில், கரீபியனில் லிகோனியரின் ஆய்விலிருந்து நாங்கள் திரும்பி வந்து சில வாரங்களே ஆகின்றன.
01-01-2026

நித்திய ஜீவனுக்கு ஏதுவான மெய்யான மனந்திரும்புதல் 

மனந்திரும்புதல் என்ற சத்தியம் வேதம் முழுவதும் பரவியிருந்தாலும், அதை வரையறுப்பது சற்று கடினமானதாக நமக்கு காணப்படலாம். ஒருபுறம், மனந்திரும்புதல் என்பது பாவிகள் செய்யக்கூடிய மிகவும் இயல்பான விஷயம்; மறுபுறம், மனந்திரும்புதல் என்பது ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய செயலாகும்.
30-12-2025

இயேசுவைப் போல் சிந்தித்தல்

மரணம் என்பது மனிதர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும். மரணத்தை பற்றிய எண்ணங்களை நமது மனதிலிருந்து தொலைதூரத்தில் ஒருவேளை அதை மறைத்து வைக்க நாம் முயற்சிக்கலாம், ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வை நாம் முற்றிலுமாக அழிக்க முடியாது. எனவே மரணம் என்கிற காணக்கூடாத ஓர் எதிரி நமக்காக காத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

கட்டுரைகள்

06-01-2026

பிரயாணம் செய்யும் மக்கள்

நாம் நமது வீட்டில் இருப்பதென்பதே ஓர் தனி சிறப்பான காரியம் அல்லவா! நான் பயணம் செய்யும் ஒவ்வொருமுறையும் இது எனது நினைவில் வருகிறது. இந்த சிறு கட்டுரையை நான் எழுதுகையில், கரீபியனில் லிகோனியரின் ஆய்விலிருந்து நாங்கள் திரும்பி வந்து சில வாரங்களே ஆகின்றன.
01-01-2026

நித்திய ஜீவனுக்கு ஏதுவான மெய்யான மனந்திரும்புதல் 

மனந்திரும்புதல் என்ற சத்தியம் வேதம் முழுவதும் பரவியிருந்தாலும், அதை வரையறுப்பது சற்று கடினமானதாக நமக்கு காணப்படலாம். ஒருபுறம், மனந்திரும்புதல் என்பது பாவிகள் செய்யக்கூடிய மிகவும் இயல்பான விஷயம்; மறுபுறம், மனந்திரும்புதல் என்பது ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய செயலாகும்.