கட்டுரைகள்

18-11-2025

ஆவியின் கனி என்றால் என்ன? 

ஆவியின் கனி என்பது அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியர் 5:22–23-ல் சொல்லிய ஒன்பது நற்குணங்களின் பட்டியலாகும். மனிதனிடத்தில் காணப்படக்கூடிய கோபம், சண்டை, பொறாமை போன்ற  மோசமான மற்றும் பயங்கரமான தோற்றத்தை வெளிப்படுத்தும்  பாவ செய்கைகளின் ("மாம்சத்தின் கிரியைகள்") ஒரு நீண்ட பட்டியலுக்கு எதிராக பதிலளிக்கும் விதமாக  இதனை எழுதுகிறார் (கலா. 5:19–21). மாம்சத்தின் கிரியைகளுக்கு நேர்மாறாக, "ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்."
13-11-2025

சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்

தனது ஜெபவாழ்வில் முழுமையாய் திருப்தியடைந்த ஒரு கிறிஸ்தவனை இதுவரை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்: நீங்கள் ஜெபிக்க முயற்சிக்கிறீர்கள் ஆனால் உங்களுடைய வார்த்தைகள் உங்களின் மேற்கூறையை அடைவதற்கு முன்பாகவே சிதறி போவதை போல உணர்கிறீர்கள், தேவன் எனது வார்த்தைகளை கேட்கிறாரா அல்லது நான் என்னோடு கூட பேசிக் கொண்டிருக்கிறேனா? என்று நீங்கள் யோசிக்க தொடங்குகிறீர்கள்.
11-11-2025

மகிமையை நாடுதல்

உலக மகிமையை நாடுவது (Quest for Glory) நம்மை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.  உலக மகிமையானது  நம்முடைய கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாகத் தோன்றும்போது, அதற்காக நாம் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படுவோம், அல்லது எவ்வளவு தூரம் ஓடுவோம்!

கட்டுரைகள்

18-11-2025

ஆவியின் கனி என்றால் என்ன? 

ஆவியின் கனி என்பது அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியர் 5:22–23-ல் சொல்லிய ஒன்பது நற்குணங்களின் பட்டியலாகும். மனிதனிடத்தில் காணப்படக்கூடிய கோபம், சண்டை, பொறாமை போன்ற  மோசமான மற்றும் பயங்கரமான தோற்றத்தை வெளிப்படுத்தும்  பாவ செய்கைகளின் ("மாம்சத்தின் கிரியைகள்") ஒரு நீண்ட பட்டியலுக்கு எதிராக பதிலளிக்கும் விதமாக  இதனை எழுதுகிறார் (கலா. 5:19–21). மாம்சத்தின் கிரியைகளுக்கு நேர்மாறாக, "ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்."
13-11-2025

சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்

தனது ஜெபவாழ்வில் முழுமையாய் திருப்தியடைந்த ஒரு கிறிஸ்தவனை இதுவரை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்: நீங்கள் ஜெபிக்க முயற்சிக்கிறீர்கள் ஆனால் உங்களுடைய வார்த்தைகள் உங்களின் மேற்கூறையை அடைவதற்கு முன்பாகவே சிதறி போவதை போல உணர்கிறீர்கள், தேவன் எனது வார்த்தைகளை கேட்கிறாரா அல்லது நான் என்னோடு கூட பேசிக் கொண்டிருக்கிறேனா? என்று நீங்கள் யோசிக்க தொடங்குகிறீர்கள்.