கட்டுரைகள்

15-07-2025

இயேசு எப்படிப்பட்ட  ஜீவ அப்பமாக இருக்கிறார்?

யோவான் 6:48-ல், இயேசுவின் ஏழு "நானே" கூற்றுகளில் முதல் அறிக்கையை இங்கே சிந்திக்கலாம். இந்த கூற்றுகளில் ஆறு கூற்றுகள் ஒரு வேற்றுமையான பயன்பாட்டை(predicate nominative) கொண்டுள்ளன – அப்பம் (யோவான் 6:48), ஒளி (யோவான் 8:12; 9:5), வாசல் (யோவான் 10:7, 9), நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11, 14), உயிர்த்தெழுதலும் ஜீவனும் (யோவான் 11:25), மற்றும் வழியும், சத்தியமும், ஜீவனுமாய் (யோவான் 14:6) போன்றவைகளே – இவை இயேசுவின் ஆள்தன்மையையும், மீட்பின் செயலையும் பற்றி நமக்கு ஏதோ ஒன்றைத் தெரிவிக்கின்றன.
10-07-2025

வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?

வெளிப்படுத்தல் இலக்கியமானது, கடைசிக் காலத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், போதனைகளையும் உருவகங்களில் நமக்கு காண்பிக்கிறது. ஓர் வேதாகம இலக்கிய சங்கத்தால் உருவாக்கப்பட்ட உறுதியான விளக்கம், வெளிப்படுத்தல் என்பது, “ஒரு கதை அமைப்போடு கூடிய வெளிப்படுத்தப்படும் இலக்கியத்தின் ஓர் வகையாகும், இதில் புரிதலுக்கும் சற்று அப்பாற்பட்ட மேலான காரியங்களை தூதர்கள் போன்ற படைப்புகள் மூலமாக மனிதர்களிடம் வெளிப்படுத்தப்படுகிறது.
08-07-2025

வேதாகம பொருள் விளக்க படிப்பு என்றால் என்ன?

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (2 தீமோத்தேயு 2:15). தேவனுடைய வார்த்தையைச் சரியாக விளக்குவதற்கு, நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பை, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உடன் ஊழியனாகிய தீமோத்தேவுக்கு சொன்ன இந்த வார்த்தைகள்  நமக்கும் நினைப்பூட்டுகின்றன.

கட்டுரைகள்

15-07-2025

இயேசு எப்படிப்பட்ட  ஜீவ அப்பமாக இருக்கிறார்?

யோவான் 6:48-ல், இயேசுவின் ஏழு "நானே" கூற்றுகளில் முதல் அறிக்கையை இங்கே சிந்திக்கலாம். இந்த கூற்றுகளில் ஆறு கூற்றுகள் ஒரு வேற்றுமையான பயன்பாட்டை(predicate nominative) கொண்டுள்ளன – அப்பம் (யோவான் 6:48), ஒளி (யோவான் 8:12; 9:5), வாசல் (யோவான் 10:7, 9), நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11, 14), உயிர்த்தெழுதலும் ஜீவனும் (யோவான் 11:25), மற்றும் வழியும், சத்தியமும், ஜீவனுமாய் (யோவான் 14:6) போன்றவைகளே – இவை இயேசுவின் ஆள்தன்மையையும், மீட்பின் செயலையும் பற்றி நமக்கு ஏதோ ஒன்றைத் தெரிவிக்கின்றன.
10-07-2025

வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?

வெளிப்படுத்தல் இலக்கியமானது, கடைசிக் காலத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், போதனைகளையும் உருவகங்களில் நமக்கு காண்பிக்கிறது. ஓர் வேதாகம இலக்கிய சங்கத்தால் உருவாக்கப்பட்ட உறுதியான விளக்கம், வெளிப்படுத்தல் என்பது, “ஒரு கதை அமைப்போடு கூடிய வெளிப்படுத்தப்படும் இலக்கியத்தின் ஓர் வகையாகும், இதில் புரிதலுக்கும் சற்று அப்பாற்பட்ட மேலான காரியங்களை தூதர்கள் போன்ற படைப்புகள் மூலமாக மனிதர்களிடம் வெளிப்படுத்தப்படுகிறது.