லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
11-08-2026

புதிய தாவீதாகிய இயேசு

புதிய தாவீதாகிய இயேசு தாவீது ராஜா ஒரு முன்னடையாளமாக இருந்தார்; ஆனால் இயேசு கிறிஸ்து அதின் பரிபூரண நிறைவேற்றமாக வந்தார். தாவீது தோல்வியுற்ற இடங்களில், இயேசு வெற்றி பெற்றார். தீர்க்கதரிசி, ஆசாரியர், ராஜா என மூன்று பதவிகளையும் பரிபூரணமாக நிறைவேற்றிய இயேசுவே உண்மையான “புதிய தாவீது”.
06-08-2026

சுய ஒழுக்கம் என்றால் என்ன?

சுய ஒழுக்கம் என்பது நம்மை நாமே கட்டுப்படுத்துவது மட்டுமல்ல; தேவனுடைய வார்த்தைக்கும் ஆவிக்கும் கீழ்ப்படிந்து வாழ்வதாகும்.
04-08-2026

ஒரே கடவுள் கொள்கை என்றால் என்ன?

ஒரே கடவுள் கொள்கை (Monotheism) என்பது ஒரே ஒரு மெய்யான தேவன் மட்டுமே இருக்கிறார் என்பதை நம்புவதாகும்; இதில் கிறிஸ்தவம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று ஆட்களாக விளங்கும் ஒரே திரியேக தேவனை விசுவாசிக்கிறது.
30-07-2026

சட்டரீதியான மனப்பான்மை (Legalism) கொள்ளாமல் பரிசுத்தத்தை அடைவது எப்படி?

சுய முயற்சியாலும் விதிகளாலும் அல்லாமல், கிறிஸ்து இயேசு தந்த இரட்சிப்பிற்கு பிரதிபலனாக நன்றியுள்ள இருதயத்தோடும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடும் பரிசுத்தமாக வாழ்வது எப்படி என்பதை விளக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட கட்டுரை!
28-07-2026

ஜெபக் கூடுகைகளின் வல்லமை

தேவன் தமது மக்களைத் தாங்கவும், பலப்படுத்தவும், அவர்களின் கூட்டு ஜெபங்களை பயன்படுத்துகிறார். పూర్తి వ్యాసాన్ని చదవండి.
23-07-2026

விக்கிரகாராதனை என்றால் என்ன?

உண்மையான ஆராதனை என்பது சிருஷ்டிகளை அல்ல, சிருஷ்டிகரையே உயர்த்துவதாகும்; தேவனைவிட எதற்கும் நம் இதயத்தில் முதலிடம் கொடுப்பதே விக்கிரகாராதனையாகும்.
21-07-2026

இயேசு நமது முன்மாதிரியா?

இயேசு நமது இரட்சகரும் முன்மாதிரியும்; அவருடைய அன்பையும் தாழ்மையையும் நம் வாழ்வில் செயல்படுத்துவோம்.
16-07-2026

நமது ஞானஸ்நானத்தை  நாம் எவ்வாறு “மேம்படுத்துவது”? 

கிறிஸ்துவில் பெற்ற புதிய வாழ்வை தினமும் நினைவுகூர்ந்து, அவருடைய கிருபையில் உறுதியாக நிலைத்திருப்போமாக.
14-07-2026

கிறிஸ்துமஸ் நேரங்களில் நாம் ஏன் பாடுகிறோம்?

கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் பாடும் நாம், அவருடைய அன்பையும் கிருபையையும் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்போமாக.