லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
28-04-2026

கிறிஸ்துவுக்குள்” இருப்பது என்றால் என்ன?

நீ கிறிஸ்துவுக்குள் இருக்கிறாய்—அதுவே உன் உண்மையான அடையாளம். பயம் அல்ல, குற்றம் அல்ல. இன்று அவர் உள்ளே வாழ்ந்து, அவர் போல அன்பும் பரிசுத்தமும் காட்டி நட.
23-04-2026

இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன் அளித்த வாக்குறுதி என்ன?

பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் பயமின்றி நட. இன்று சிறிய நன்மை செய்—தேவன் உன்னுடன் இருக்கிறார்.
21-04-2026

கிறிஸ்தவ வாழ்விற்கான ஓர் தீர்மானம்

ஒரே தீர்மானம்: கிறிஸ்துவை அறிந்து அவரைப் போல மாறுதல் (பிலிப்பியர் 3:10–14). இன்று உங்கள் வாழ்க்கையை எளிமைப்படுத்தி, இந்த ஒரே இலக்கை நோக்கி முனைந்திடுங்கள்.
16-04-2026

எல்லா மதங்களின் ஆராதனையையும் தேவன் ஏற்றுக்கொள்கிறாரா?

எல்லா மதங்களின் ஆராதனையையும் தேவன் ஏற்றுக்கொள்வார் என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. ஆனால் வேதாகமம் தெளிவாகச் சொல்லுவது—இயேசு கிறிஸ்துவின் மூலமே இரட்சிப்பு. அவர் ஒருவருக்கே உண்மையான ஆராதனை உரியது.
14-04-2026

கிறிஸ்தவ வாழ்வில் நம்பிக்கையின் பங்கு

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஒரு சாதாரண ஆசை அல்ல; தேவன் தமது வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்ற உறுதியால் நம் வாழ்க்கையை நிலைநிறுத்தும் ஆத்துமாவின் நங்கூரமாகும்.
09-04-2026

கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்விற்கான தீர்வு

கருக்கலைப்பால் வரும் குற்ற உணர்வு எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், மனந்திரும்பி தேவனை நாடுகிறவர்களுக்கு அவருடைய கிருபையில் உண்மையான மன்னிப்பும் புதிய தொடக்கமும் கிடைக்கிறது.
07-04-2026

தேவ கோபம் என்றால் என்ன?

தேவ கோபம் என்பது பாவத்தின் மீது தேவனுடைய நீதியான பதில்; ஆனால் கிறிஸ்துவில், மனந்திரும்பி விசுவாசிக்கும் அனைவருக்கும் அந்த கோபத்திலிருந்து இரட்சிப்பும் இரக்கமும் கிடைக்கிறது।
02-04-2026

மனித இயல்பு அடிப்படையிலேயே நல்லதா அல்லது முழுவதும் பாவத்தில் உள்ளதா?

மனித இயல்பு முதலில் நல்லதாக இருந்தாலும், பாவத்தினால் அது முழுமையாக சீர்குலைந்தது; ஆகையால் நாம் அனைவரும் தேவனுடைய தரத்திற்கு குறைவாக இருப்பதால், இயேசு கிறிஸ்துவின் நீதி நமக்கு அவசியமாகிறது.
31-03-2026

எபிரெயர் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

கிறிஸ்துவே நமது நம்பிக்கையின் நங்கூரம். எந்த சிரமங்களிலும் தளராமல், அவரில் நிலைத்திருக்கும்போது, தேவன் வாக்குத்தத்தம் செய்த இளைப்பாறுதலும் வெற்றியும் நிச்சயமாக நமக்கு கிடைக்கும்.
26-03-2026

யோவேல் புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்

பரலோகத்தின் இந்த பக்கத்தில் பூமியில், சுகமும், செல்வமும் மற்றும் பூரண மகிழ்ச்சியும் கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்கப்படவில்லை.
24-03-2026

குழந்தையின் இழப்பில் தேவனின் ஆறுதல் 

பரலோகத்தின் இந்த பக்கத்தில் பூமியில், சுகமும், செல்வமும் மற்றும் பூரண மகிழ்ச்சியும் கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்கப்படவில்லை.
19-03-2026

ஊழியத்தில் ஏற்படும் மனச்சோர்வை கையாளுவது எப்படி?

ஊழியத்தில் ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் அனுபவித்த நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, விசுவாசத்தின் மூலம் அந்த இக்கட்டான சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.