29-10-2024
தேவன் எல்லையில்லா மிகவும் சுதந்திரமுள்ளவராயிருக்கிறார். அவர் சர்வ இறையாண்மையுள்ளவர். அவரது இறையாண்மை பற்றி அடிக்கடி ஏற்படும் ஆட்சேபனை என்னவென்றால், தேவன் மெய்யாகவே சர்வ இறையாண்மையுள்ளவராக இருப்பாரென்றால் எவ்வாறு மனிதன் சுதந்திரமுள்ளவனாக இருக்க முடியாது என்பதுதான்.








