18-06-2026

விதிவிலக்கான மந்தநிலை  

சோம்பேறித்தனம், சுயதிருப்தி, மற்றும் பெருமை எவ்வாறு நம்மை தேவன் விரும்பும் வாழ்க்கையிலிருந்து விலக்குகின்றன? “விதிவிலக்கான மந்தநிலை” என்ற இந்த சிந்தனையைத் தூண்டும் கட்டுரையில், தேவனின் மகிமைக்காக உண்மையான மேன்மையைத் தேடுவதன் அர்த்தத்தை அறிந்துகொள்ளுங்கள்.
07-05-2026

திருச்சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறதா?

தேவன் நமக்குக் கொடுத்துள்ள அழைப்பிலும் பொறுப்பிலும் உண்மையாய் நடக்கும்போது, நம் வாழ்க்கை அவருடைய மகிமையை வெளிப்படுத்தும். தினமும் தேவனுடைய வார்த்தையை கற்று, பணிவோடும் விசுவாசத்தோடும் வாழ நாம் உற்சாகப்படுவோம்.
14-04-2026

கிறிஸ்தவ வாழ்வில் நம்பிக்கையின் பங்கு

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஒரு சாதாரண ஆசை அல்ல; தேவன் தமது வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்ற உறுதியால் நம் வாழ்க்கையை நிலைநிறுத்தும் ஆத்துமாவின் நங்கூரமாகும்.
09-04-2026

கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்விற்கான தீர்வு

கருக்கலைப்பால் வரும் குற்ற உணர்வு எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், மனந்திரும்பி தேவனை நாடுகிறவர்களுக்கு அவருடைய கிருபையில் உண்மையான மன்னிப்பும் புதிய தொடக்கமும் கிடைக்கிறது.
10-02-2026

திருச்சபையில் தலைமைத்துவம்

கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது அகம்பாவம் அல்ல; பலவீனத்திலும் நேர்மையிலும் கிறிஸ்துவின் வல்லமையில் மக்களை வழிநடத்துவதே.
05-02-2026

கிரியைகளின் உடன்படிக்கை

உடன்படிக்கை இறையியல் நமக்கு ஊக்கமளிப்பது என்னவெனில், பழைய ஆதாம் தோல்வியடைந்த இடத்தில் இயேசு பரிபூரண கீழ்ப்படிதலால் வெற்றி பெற்று, அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் நீதியும் இரட்சிப்பும் நிச்சயமாக அளிக்கிறார்.
03-02-2026

ஏன் தேவனும்-மனிதனும்?

தேவனுடைய நீதியைச் சமரசம் செய்யாமல், கிறிஸ்து எவ்வாறு சிலுவையில் நம் பாவங்களைத் தீர்த்து கிருபையை வெளிப்படுத்தினார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. அன்செல்ம் போன்ற இறையியலாளர்களின் பார்வையில் கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் அவசியத்தை இதில் விரிவாகக் காணலாம்.
29-01-2026

பிரிக்கமுடியாத தேவனுடைய  அன்பு

தேவனுடைய அன்பான தயவின் உண்மையும் அதின் நிலைத்தன்மையும் நமது வாழ்வில் உள்ள அனைத்து வகையான தடைகள் மற்றும் சோதனைகள் வழியாகவும் நிலைத்து நிற்கும் அதன் திறனில் வெளிப்படுத்தப்படுகிறது.
15-01-2026

இயேசுகிறிஸ்துவின் ஜெபங்களினால் கிடைக்கும் ஆறுதல்

போதகனாக நியமனம் செய்யப்பட்ட நான், பல்வேறு விஷயங்களைப் பற்றி தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அநேகருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்யும்படி வேதவசனங்களைப் படிக்கும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்.