லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
22-05-2025

எஸ்தர் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள  வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்

எஸ்தர் புத்தகத்தில் தேவனுடைய பெயர் நேரடியாகக் எங்கும் சொல்லப்படவில்லை. வெளிப்படையாக சொல்வோமானால், எஸ்தர் சரித்திரத்தில் பக்திக்குரிய அல்லது மத ரீதியிலான எந்த காரியங்களும் காணப்படவில்லை.
20-05-2025

வெளிப்படுத்தின விசேஷம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

குழப்பமானது. சர்ச்சைக்குரியது. கடினமானது. அச்சுறுத்தக்கூடியது. இது போன்ற வார்த்தைகளை வெளிப்படுத்தின விசேஷம் உங்கள் சிந்தனைக்கு கொண்டுவந்ததென்றால், இது நீங்கள் மட்டுமல்ல.
15-05-2025

மீகா புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள  வேண்டிய பிரதான காரியங்கள்

ஆமோஸ் மற்றும் யோனா தீர்க்கதரிசிகளின் காலத்திற்கு பின்னர், ஒரு தலைமுறையை கடந்து, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா போன்ற ராஜாக்களின் ஆட்சி  காலத்தில், கிமு 8 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார். இது குழப்பம் நிறைந்த, கலகமும் கொந்தளிப்பான காலகட்டமாயிருந்தது.
13-05-2025

சகரியா பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

பழைய ஏற்பாட்டில் சகரியா என்பது ஓர் பொதுவான பெயர், ஆனால் குறிப்பாக முதலாம் வசனம் அவரை‌ “தீர்க்கதரிசி இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன்” என்று குறிப்பிடுகிறது. நெகேமியா 12:1-4 ன் படி,
08-05-2025

யாக்கோபு நிருபத்தைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 பிரதான காரியங்கள்

யாக்கோபால் எழுதப்பட்ட இந்த நிருபமானது, ஒரு துணை தொகுப்பாக பிரிக்கப்பட்டு, 'கத்தோலிக்கம் (உலகளாவிய)' அல்லது 'பொது நிருபம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட சபைக்கோ அல்லது ஒரு தனிப்பட்ட நபருக்கோ எழுதப்படாமல் உலகளாவிய (அதிகமாக அல்லது குறைவாகவுள்ள) எல்லா சபைகளுக்கும்  எழுதப்பட்டிருப்பதாலேயேதான்.
06-05-2025

எரேமியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

வேதாகமத்தில் மிகவும் அச்சுறுத்தும் புத்தகங்களில் எரேமியாவும் ஒன்று. முழு வேதத்திலும் வார்த்தைகளின் எண்ணிக்கையில் பார்த்தால் எரேமியாதான் மிக நீண்ட புத்தகமாகும்.
01-05-2025

தானியேலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 பிரதான காரிங்கள்

பெரும்பாலும் அராமிக் மொழியில் எழுதப்பட்ட தானியேலின் தொடக்க அதிகாரங்களில் உள்ள வரலாற்று சம்பவங்கள், கி.மு. 605 ல், பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்தில்  யூத சந்ததிகளின் நிகழ்வுகளை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன.
29-04-2025

எசேக்கியேல் புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

எசேக்கியேல் புத்தகத்தின் பக்கங்கள் அநேக வகையான பதற்றங்களால் நிறைந்துள்ளன: பாபிலொனில் நாடு கடத்தப்பட்ட தேவனின் மக்கள், எருசலேமில் முற்றுகையிடப்பட்ட மக்கள், 390 நாட்கள் இடது பக்கமாகவே படுத்துக்கொண்டும், தனது மனைவியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க மறுக்கப்படும் ஆசாரிய வம்சாவளியை சேர்ந்த காயமடைந்த தீர்க்கதரிசி, அநேக புரிந்துக்கொள்ளமுடியா உருவகங்களாலும், தேவ வாக்குகளாலும் நிறைந்த தரிசனங்கள் ஆகியவைகளே (எசே 4:4-8, 24:15-24).
24-04-2025

ஓசியாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்

ஓசியா 1:1, ஓசியாவின் ஊழியத்தை பார்க்கும்போது அவர், வட தேசத்து ராஜாவான இரண்டாம் யெரொபெயாம் மற்றும் தெற்கு ராஜாக்களான உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகியோரின் காலகட்டத்துடன் தொடர்புடையவர் என்று தெரிகிறது. இது அவர் யோனாவின் காலகட்டத்திலும் வாழ்ந்திருக்கலாம் என்ற புரிதலை நமக்கு கொடுக்கிறது (2 இராஜாக்கள் 14:25).