23-12-2025

இயேசுவைப் போல் சிந்தித்தல்

பொதுவாக அனைத்து இறையியல் பாடத்திட்டங்களிலும், வேதாகமம் எழுதப்பட்ட மொழிகளான எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியை ஓரளவுக்காவது கற்றுக்கொள்ள வேண்டும்.
16-12-2025

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது

1 கொரிந்தியர் 13 ம் அதிகாரம் முழு வேதத்திலும் பிரபலமான அதிகாரங்களில் ஒன்றாகும், இதில் அப்போஸ்தலனாகிய பவுல் தெய்வீக அன்பைக் குறித்த மேன்மையான விளக்கத்தை நமக்கு அளிக்கிறார்.
09-12-2025

கடவுளைப் பற்றிய சீர்திருத்த உபதேசம் 

கடந்த ஆண்டுகளாக, நான் இறையியல் வகுப்புகள் முதல் பல்கலைக்கழக படிப்புகள் வரை, ஞாயிறு வேதப்பாட வகுப்புகள் முதல் உள்ளூர் சபைகள் வரை பல்வேறு இடங்களில் முறைப்படுத்தப்பட்ட இறையியலை (Systematic theology) கற்பிக்க எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
02-12-2025

ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்? 

இருபதாம் நூற்றாண்டில், ஜெர்மன் வேதாகம அறிஞர் ருடால்ஃப் புல்ட்மேன் என்பவர், வேதாகமத்தைப் பற்றி ஒரு பெரிய விமர்சனத்தை முன்வைத்தார், வேதம் அநேக புராணக் குறிப்புகளால் நிரம்பியுள்ளது, அது நம் காலத்திற்கு குறிப்பிடத்தக்க பயன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அவற்றை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
11-11-2025

மகிமையை நாடுதல்

உலக மகிமையை நாடுவது (Quest for Glory) நம்மை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.  உலக மகிமையானது  நம்முடைய கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாகத் தோன்றும்போது, அதற்காக நாம் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படுவோம், அல்லது எவ்வளவு தூரம் ஓடுவோம்!
06-11-2025

பரிசுத்த தேவனுடனான போரும் சமாதானமும்

1945 ம் ஆண்டு கொளுத்தும் வெயிலில் சிகாகோ தெருக்களில் ஸ்டிக்பால் என்ற விளையாட்டை மிக மும்முரமாக நான் விளையாடிக்கொண்டிருந்தது என் நினைவில் உள்ளது.
19-11-2024

என் ஆடுகளை போஷிப்பாயாக

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தம் சீஷர்களுக்கு மூன்றாவது முறையாக தரிசனமாகி, “வாருங்கள் போஜனம் பண்ணுங்கள் என்றார்.” (யோவான் 21:12).
14-11-2024

இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம் என்றால் என்ன?

கிறிஸ்தவத்தின் மையமாக இருப்பது விசுவாசமே. புதிய ஏற்பாடானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக தொடர்ச்சியான அழைப்பை கொடுக்கிறது.
12-11-2024

ஆதியிலே…

பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனம் அனைத்திற்கும் அஸ்திபாரமான உறுதி மொழியை முன்வைக்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி 1:1). வேதத்தின் இந்த முதல் வாக்கியத்தில் மூன்று அடிப்படையான காரியங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: 1) ஆதி ஒன்று இருந்தது; 2) தேவன் ஒருவர் இருக்கிறார்; 3) சிருஷ்டிப்பு இருக்கிறது.