31-10-2024

கிறிஸ்து ஒரு தன்மையை உடையவரா அல்லது இரண்டு தன்மையை கொண்டவரா?

கி.பி. 451 ஆம் வருடத்தில் திருச்சபையால் மிகப்பெரிய 'கல்தேயன் என்ற சிறப்புமிக்க ஆலோசனை கூட்டமானது' (the great council of Chalcedon) கூட்டப்பட்டது. வரலாற்றில் எல்லா கிறிஸ்தவ சபைகளையும் ஒருங்கிணைந்து கூட்டப்பட்ட இந்த கூட்டமானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
29-10-2024

தேவன் சர்வ இறையாண்மையுள்ளவராக இருக்கையில் மனிதன் எவ்வாறு சுதந்திரமுள்ளவனாக இருக்கமுடியும்?

தேவன் எல்லையில்லா மிகவும் சுதந்திரமுள்ளவராயிருக்கிறார். அவர் சர்வ இறையாண்மையுள்ளவர். அவரது இறையாண்மை பற்றி அடிக்கடி ஏற்படும் ஆட்சேபனை என்னவென்றால், தேவன் மெய்யாகவே சர்வ இறையாண்மையுள்ளவராக இருப்பாரென்றால் எவ்வாறு மனிதன் சுதந்திரமுள்ளவனாக இருக்க முடியாது என்பதுதான்.
24-10-2024

நீதிமானாக்கப்படுதலின்  அடிப்படை போதுமான தகுதி

நீதிமானாக்கப்படுதல் என்கிற சீர்திருத்த இறையியல் கோட்பாடானது "Sola fide" என்ற குறிக்கோள் வாசகத்தால் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
22-10-2024

குழந்தையின் பிறப்பை தீர்மானிக்கும் உரிமை என்றால் என்ன?

குழந்தையின் பிறப்பை தீர்மானிக்கும் உரிமை என்பதின் பொருள் என்ன? ஒரு பெண் தான் தனிப்பட்ட முறையில் கருக்கலைப்பு செய்யமாட்டேன் ஆனால் மற்றொருவர் அதை செய்யும் அவரின் உரிமையை நிராகரிக்க விரும்பமாட்டேன் என்று சொல்வாரென்றால், கருக்கலைப்பு பற்றி எந்த நிலையில் இவர் இருப்பார்?
13-09-2024

3 வகையான சமயசட்ட ஒழுக்கவியல்

சுவிசேஷம் மனிதர்களை மனந்திரும்புதலுக்கும் பரிசுத்தத்திற்கும் தேவ பக்திக்கும் நேராக அழைக்கிறது. இதினாலே உலகத்திற்கு சுவிசேஷம் பைத்தியமாய் இருக்கிறது.
12-09-2024

உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?

மனிதனின் உருவாக்கம் இப்பிரபஞ்ச விபத்தாக பார்க்கப்படாமல், மாறாக நித்திய தேவனால் நேர்த்தியாக படைக்கப்பட்ட சிருஷ்டியாகவே அவன் இருக்கிறான். மனிதனின் கண்ணியம் அது தேவனிடமிருந்து வந்தது.
12-09-2024

உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?

தாவீது தான் செய்த பாவத்தினிமித்தம் நாத்தான் தீர்க்கதரிசியால் கடிந்து கொள்ளப்பட்ட போது எழுதப்பட்ட துக்கம் நிறைந்த சங்கீதம் தான் சங்கீதம் 51.
07-09-2024

கிறிஸ்தவ வாழ்வில் ஜெபத்திற்கான இடம்

கிறிஸ்தவ வாழ்க்கையின் நோக்கம் என்ன? கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதினால் பிறக்கும் தெய்வபக்தியே. கிறிஸ்தவ அனுபவத்தின் ஐசுவரியங்களை கீழ்ப்படிதல் திறந்துவிடுகிறது.
05-09-2024

பாவநிவிர்த்தி மற்றும் கிருபாதாரபலி என்றால் என்ன?

கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தை குறித்து நாம் பேசுகையில், இரண்டு சிறப்பான வார்த்தைகள் அடிக்கடி வருவதை நம்மால் காணமுடியும். அவைகள் : பாவநிவிர்த்தி(Expiation) மற்றும் கிருபாதாரபலி(Propitiation).