02-12-2025

ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்? 

இருபதாம் நூற்றாண்டில், ஜெர்மன் வேதாகம அறிஞர் ருடால்ஃப் புல்ட்மேன் என்பவர், வேதாகமத்தைப் பற்றி ஒரு பெரிய விமர்சனத்தை முன்வைத்தார், வேதம் அநேக புராணக் குறிப்புகளால் நிரம்பியுள்ளது, அது நம் காலத்திற்கு குறிப்பிடத்தக்க பயன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அவற்றை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
11-11-2025

மகிமையை நாடுதல்

உலக மகிமையை நாடுவது (Quest for Glory) நம்மை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.  உலக மகிமையானது  நம்முடைய கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாகத் தோன்றும்போது, அதற்காக நாம் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படுவோம், அல்லது எவ்வளவு தூரம் ஓடுவோம்!
06-11-2025

பரிசுத்த தேவனுடனான போரும் சமாதானமும்

1945 ம் ஆண்டு கொளுத்தும் வெயிலில் சிகாகோ தெருக்களில் ஸ்டிக்பால் என்ற விளையாட்டை மிக மும்முரமாக நான் விளையாடிக்கொண்டிருந்தது என் நினைவில் உள்ளது.
19-11-2024

என் ஆடுகளை போஷிப்பாயாக

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தம் சீஷர்களுக்கு மூன்றாவது முறையாக தரிசனமாகி, “வாருங்கள் போஜனம் பண்ணுங்கள் என்றார்.” (யோவான் 21:12).
14-11-2024

இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம் என்றால் என்ன?

கிறிஸ்தவத்தின் மையமாக இருப்பது விசுவாசமே. புதிய ஏற்பாடானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக தொடர்ச்சியான அழைப்பை கொடுக்கிறது.
12-11-2024

ஆதியிலே…

பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனம் அனைத்திற்கும் அஸ்திபாரமான உறுதி மொழியை முன்வைக்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி 1:1). வேதத்தின் இந்த முதல் வாக்கியத்தில் மூன்று அடிப்படையான காரியங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: 1) ஆதி ஒன்று இருந்தது; 2) தேவன் ஒருவர் இருக்கிறார்; 3) சிருஷ்டிப்பு இருக்கிறது.
07-11-2024

வேதம் போதிக்கும் உக்கிராணத்துவம் என்றால் என்ன?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியக்காரனாக எப்படி பணியாற்றுவது என்று புதிய ஏற்பாட்டின் விளக்கத்தின் அடிப்படையில் உருவான வார்த்தையே உக்கிராணத்துவம் என்ற வார்த்தையாகும். பொருளாதாரம், சட்ட ஒழுங்கு, மனித உணர்வுகள் ஆகிய தலைப்புகளின் கீழே இன்றைக்கு சமூக வலைதளங்களில் அதிகமான உரையாடல்களும் மற்றும் செய்தித்தாள்களில் முதல் பக்க தலைப்பாகவும் இருக்கிறது.
06-11-2024

பாவத்திற்கு அளவுகோல்கள் உள்ளதா?

பாவத்திற்கு அளவுகோல் இருக்கிறது என்பதை வரலாற்று ரீதியாக ரோமன் கத்தோலிக்கர்களும் புரட்டஸ்தாந்துக்களும் அறிந்திருக்கின்றனர். ரோமன் கத்தோலிக்கர்கள் மரணத்துக்கேதுவான மற்றும் மன்னிக்கத்தக்க பாவங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தி காண்பிக்கின்றனர்.
05-11-2024

TULIP – சீர்திருத்த இறையியல்: குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் பதிலாள் மரணம்

கால்வினிசத்தின் ஐந்து முக்கிய கோட்பாடுகளில், கிறிஸ்துவின் குறிப்பிட்டவர்களுக்கான பதிலால் மரணம் (limited atonement) என்ற கோட்பாடு திருச்சபை வரலாறு முழுவதும் அதிகமாக எதிர்க்கப்பட்ட ஒன்றாகும். மட்டுமல்ல தொடர்ந்து அதிகமான குழப்பத்தையும் பயத்தையும் தோற்றுவிக்ககூடிய ஒன்றாகவும் எண்ணப்பட்டு வருகிறது.