02-12-2025
இருபதாம் நூற்றாண்டில், ஜெர்மன் வேதாகம அறிஞர் ருடால்ஃப் புல்ட்மேன் என்பவர், வேதாகமத்தைப் பற்றி ஒரு பெரிய விமர்சனத்தை முன்வைத்தார், வேதம் அநேக புராணக் குறிப்புகளால் நிரம்பியுள்ளது, அது நம் காலத்திற்கு குறிப்பிடத்தக்க பயன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அவற்றை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.








