31-10-2024
கி.பி. 451 ஆம் வருடத்தில் திருச்சபையால் மிகப்பெரிய 'கல்தேயன் என்ற சிறப்புமிக்க ஆலோசனை கூட்டமானது' (the great council of Chalcedon) கூட்டப்பட்டது. வரலாற்றில் எல்லா கிறிஸ்தவ சபைகளையும் ஒருங்கிணைந்து கூட்டப்பட்ட இந்த கூட்டமானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.








