லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
22-07-2025

இயேசுகிறிஸ்து  எப்படி உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்?

பிரசங்கி புத்தகத்தின் அதின் ஞானமுள்ள ஆசிரியர், "விருந்து வீட்டுக்கு போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்" (பிரசங்கி 7:2) என்று தேவபக்தியை வளர்க்கக்கூடிய ஒரு பிரதான இடத்தை  பற்றிப் பேசுகிறார், அந்த இடம் நம்மை ஆச்சரியப்படுத்த கூடும். மேலும், "ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்" (பிரசங்கி 7:4) என்றும் அவர் நினைவுபடுத்துகிறார்.
17-07-2025

இயேசு எவ்வாறு நல்ல மேய்ப்பனாக இருக்கிறார்?

இந்த மகத்துவமான கேள்விக்கான பதில் இதுதான்: இயேசு நல்ல மேய்ப்பன் காரணம் அவரே அதை கூறியுள்ளார். யோவான் சுவிசேஷத்தில், “நானே நல்ல மேய்ப்பன்” என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான் 10:11).
15-07-2025

இயேசு எப்படிப்பட்ட  ஜீவ அப்பமாக இருக்கிறார்?

யோவான் 6:48-ல், இயேசுவின் ஏழு "நானே" கூற்றுகளில் முதல் அறிக்கையை இங்கே சிந்திக்கலாம். இந்த கூற்றுகளில் ஆறு கூற்றுகள் ஒரு வேற்றுமையான பயன்பாட்டை(predicate nominative) கொண்டுள்ளன – அப்பம் (யோவான் 6:48), ஒளி (யோவான் 8:12; 9:5), வாசல் (யோவான் 10:7, 9), நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11, 14), உயிர்த்தெழுதலும் ஜீவனும் (யோவான் 11:25), மற்றும் வழியும், சத்தியமும், ஜீவனுமாய் (யோவான் 14:6) போன்றவைகளே – இவை இயேசுவின் ஆள்தன்மையையும், மீட்பின் செயலையும் பற்றி நமக்கு ஏதோ ஒன்றைத் தெரிவிக்கின்றன.
10-07-2025

வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?

வெளிப்படுத்தல் இலக்கியமானது, கடைசிக் காலத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், போதனைகளையும் உருவகங்களில் நமக்கு காண்பிக்கிறது. ஓர் வேதாகம இலக்கிய சங்கத்தால் உருவாக்கப்பட்ட உறுதியான விளக்கம், வெளிப்படுத்தல் என்பது, “ஒரு கதை அமைப்போடு கூடிய வெளிப்படுத்தப்படும் இலக்கியத்தின் ஓர் வகையாகும், இதில் புரிதலுக்கும் சற்று அப்பாற்பட்ட மேலான காரியங்களை தூதர்கள் போன்ற படைப்புகள் மூலமாக மனிதர்களிடம் வெளிப்படுத்தப்படுகிறது.
08-07-2025

வேதாகம பொருள் விளக்க படிப்பு என்றால் என்ன?

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (2 தீமோத்தேயு 2:15). தேவனுடைய வார்த்தையைச் சரியாக விளக்குவதற்கு, நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பை, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உடன் ஊழியனாகிய தீமோத்தேவுக்கு சொன்ன இந்த வார்த்தைகள்  நமக்கும் நினைப்பூட்டுகின்றன.
03-07-2025

சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது?

சுவிசேஷங்கள், கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய “நற்செய்தியை” விவரிக்கும் நான்கு கதைநடை புத்தகங்களாகும். இருப்பினும் அவைகள் பெரும்பாலும் தவறாக வாசிக்கப்பட்டு, குறைவாக மதிப்பிடப்படுகின்றன. சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது என்பதற்கான பொதுவான மற்றும் உறுதியான நான்கு காரியங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
01-07-2025

வேத வியாக்கியானம் என்றால் என்ன?

இன்றைய காலகட்டத்தில், ஒருவருடைய கருத்தை விட மற்றவருடைய கருத்து எந்த விதத்திலும் மேலானதாக இல்லை என்று நினைக்ககூடிய நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது.
26-06-2025

வரலாற்று கதைநடைகளை எவ்வாறு படிப்பது?

உடன்படிக்கையின் வரலாற்றுகளாகிய தேவனின் அனைத்து படைப்புகள், பாவத்தில் மனிதனின் வீழ்ச்சி, கிருபையின் உடன்படிக்கை மற்றும் அதனுடைய அநேக நிர்வாகங்கள் மூலமாக அருளப்படும் தேவனின் மீட்பு மற்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் மகிமையில் அனைத்தினுடைய முழுமையாக்குதல் போன்ற காரியங்களை வேதாகமம் பதிவு செய்திருக்கிறது.
24-06-2025

வேதாகமத்தை நினைவு கூர்ந்து அதை நடைமுறைப்படுத்துவதின் அவசியம்

வேதாகமத்தைக் கற்றுக்கொள்வது என்பது, ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது போன்றது. இரண்டையும் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி, முழுமையாக அதில் மூழ்கிவிடுவதுதான். நம் குழந்தைகள் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ளும்போது, மீண்டும் மீண்டும் கேட்பது, பயிற்சி செய்வது மற்றும் பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.