லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
09-09-2025

ஏன் நான் திருச்சபைக்குச் செல்லவேண்டும்?

இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது மற்றும் அடிப்படையானது: ஏனெனில் வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது! எபிரெயர் 10 ல், சபைக்கூடுதல் என்பது மிகப்பெரிய பாக்கியம் என்று நிருபத்தின் ஆசிரியர் தன் வாசகர்களுக்கு கூறுகிறார். காரணம், கிறிஸ்துவின் மீட்பின் பணியினால் தேவனுடைய பரிசுத்த இடத்தில் வந்து நிற்பதற்கு அவர்களும் நாமும் மாபெரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
04-09-2025

கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?

தேவபக்தியுள்ள ஒரு தாயாக நான் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்ட பொழுது "அவர்களை அன்பு கூறுங்கள்," என்று எங்களுடைய  ஞானமுள்ள போதகர் அறிவுரை கூறினார்.
02-09-2025

ஏன் பிரசங்கம் கிருபையின் சாதனம்?

நீங்கள் என்னுடைய பேச்சைக் கேட்கவில்லையென்றால், நான் யார் என்பதை எப்படி நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும்?” என்று இருவர் பேசிக் கொள்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவரை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டுமென்றால், அங்கு பேசுவதும் கேட்பதும் இருக்கவேண்டும்.
28-08-2025

கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள்

முனைவர் ஜான் ஜெர்ஸ்ட்னர் அவர்களிடம் ஒரு கிறிஸ்தவ குடும்பம் தங்கள் பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டனர். அந்த நிகழ்விற்கான நேரம் நெருங்கியபோது, குழந்தையின் தாய்,  ஞானஸ்நான ஆராதனைக்காக குழந்தைக்கு ஒரு வெள்ளை அங்கி கிடைக்கும்வரை அந்த சடங்கை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேட்டார்.
26-08-2025

ஞானஸ்நானம் ஏன் அவசியம்?

கிறிஸ்த சமயத்தின் ஆரம்பித்திலிருந்தே ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் மையமாக இருந்துவருகிறது. இருப்பினும் ஞானஸ்நானத்தின் வேர் புதிய ஏற்பாட்டின் திருச்சபையில் இருப்பதை காட்டிலும் மிக ஆழமாக வேரூன்றி செல்கிறது.
21-08-2025

கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?

கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன? நம்முடைய புதிய  ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சீசத்துவம்(disciple) என்ற வார்த்தையானது  "கற்றுக்கொள்பவர்" அல்லது "பின்பற்றுபவர்" என்று பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து இது பெறப்பட்டது.
19-08-2025

ஏன் கர்த்தருடைய பந்தி ஓர் கிருபையின் சாதனம்?

சமீபத்திய ஆண்டுகளில், திருச்சபை “சுவிசேஷ மையமாக” இருப்பதை ஊக்குவிக்கும் அநேக புத்தகங்களும் செய்திகளும் பெருகியுள்ளது. சுவிசேஷத்தை மையப்படுத்திய பெற்றோர்களாகவும், சுவிசேஷத்தை மையப்படுத்திய பிரசங்கத்தை ஆயத்தப்படுத்தவும், மற்றும் சுவிசேஷத்தை மையப்படுத்தும் மக்களாக வாழவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
14-08-2025

குடும்பத்தில் சீஷத்துவம்

சீஷத்துவத்தைப் பற்றிப் பேசும் எந்த ஒரு வேதப்பகுதியும், இயேசு உயிர்த்தெழுந்து தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த பிரதான கட்டளையைவிட (28:19-20)அதிக கவனத்தை ஈர்க்கமுடியாது.
12-08-2025

நான் எப்படி விசுவாசத்தில் வளர முடியும்?

ஒரு புயல் வீசும் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு உயிர்காக்கும் மிதவைப்பொருள் (lifebelt) வீசப்படுகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். விரக்தியுடன், அவன் அதைப் பிடித்துக்கொள்கிறான், அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறான், அதற்குள் வருகிறான்.