25-11-2025

வேதத்தை யார் எழுதியது? 

யார் வேதத்தை எழுதியது? தேவன்தான் எழுதினார். இதை தெளிவாக கூறவேண்டுமென்றால், தெய்வீக ஆசிரியராகிய தேவன் பல்வேறு மனித ஆசிரியர்களைக் கொண்டு அவர் எதை எழுத விரும்பினாரோ அதை துல்லியமாக எழுத அவர்களைப் பயன்படுத்தினார்.