29-07-2025

இயேசு எப்படி “மெய்யான திராட்சச்செடி” யாக இருக்கிறார்?

யோவான் சுவிசேஷத்தில் இயேசுவின் "நானே" என்ற கூற்றுகளில் ஏழாவதும் கடைசியுமான, "நானே மெய்யான திராட்சச்செடி" (யோவான் 15:1)  என்னும் கூற்று எல்லாவற்றிலும் மிகவும் நூதனமான ஒன்றாக (ஒருவேளை இதை வாசிக்கும் புற ஜாதி மக்களுக்கு) இருக்கலாம்.