28-08-2025
முனைவர் ஜான் ஜெர்ஸ்ட்னர் அவர்களிடம் ஒரு கிறிஸ்தவ குடும்பம் தங்கள் பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டனர். அந்த நிகழ்விற்கான நேரம் நெருங்கியபோது, குழந்தையின் தாய், ஞானஸ்நான ஆராதனைக்காக குழந்தைக்கு ஒரு வெள்ளை அங்கி கிடைக்கும்வரை அந்த சடங்கை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேட்டார்.








