லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
03-02-2026

ஏன் தேவனும்-மனிதனும்?

தேவனுடைய நீதியைச் சமரசம் செய்யாமல், கிறிஸ்து எவ்வாறு சிலுவையில் நம் பாவங்களைத் தீர்த்து கிருபையை வெளிப்படுத்தினார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. அன்செல்ம் போன்ற இறையியலாளர்களின் பார்வையில் கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் அவசியத்தை இதில் விரிவாகக் காணலாம்.
29-01-2026

பிரிக்கமுடியாத தேவனுடைய  அன்பு

தேவனுடைய அன்பான தயவின் உண்மையும் அதின் நிலைத்தன்மையும் நமது வாழ்வில் உள்ள அனைத்து வகையான தடைகள் மற்றும் சோதனைகள் வழியாகவும் நிலைத்து நிற்கும் அதன் திறனில் வெளிப்படுத்தப்படுகிறது.
27-01-2026

எல்லா உண்மையும் தேவனுடைய உண்மையே

அறிவியல் என்ற வார்த்தைக்கான அர்த்தம், “அறிவு” என்பதாகும். பொருள் சார்ந்த அறிவை மட்டும் அல்ல முறையான உண்மையையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் கணிதத்தை ஒரு உண்மையான அறிவியலாகக் கருத வேண்டும், ஏனெனில் கணிதம் அதன் முறையான பரிமாணத்தில் உண்மையான அறிவைத் தருகிறது.
22-01-2026

புனிதவெள்ளி ஏன் “புனிதமான” என்று அழைக்கப்படுகிறது?

சுருக்கமாக, புனித வெள்ளி மெய்யாகவே நமக்கு நல்ல வெள்ளி தான். ஏனென்றால் இந்த நாளில் மிகப்பெரிய பரிமாற்றம் நடந்தது: "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரி. 5:21).
20-01-2026

ஒரே தேவன்

ஒரே தேவன் என்கிற வேத கோட்பாடு வெறுமனே ஓர் சிறிய ஊகம் அல்ல, மாறாக வாழ்க்கைக்கும் ஊழியத்துக்கும அவசியமான குறிப்பிட்ட நான்கு விளைவுகளைக் கொண்டுள்ளது: தேவன் தெளிவாகவும் உண்மையாகவும் தம்மை வெளிப்படுத்துகிறார் என்ற நிச்சயம்
15-01-2026

இயேசுகிறிஸ்துவின் ஜெபங்களினால் கிடைக்கும் ஆறுதல்

போதகனாக நியமனம் செய்யப்பட்ட நான், பல்வேறு விஷயங்களைப் பற்றி தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அநேகருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்யும்படி வேதவசனங்களைப் படிக்கும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்.
13-01-2026

நியாயாதிபதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் 

எனக்கு வரலாற்றின் சில காலக்கட்டங்கள், வரலாற்றின் போக்கிற்கு மிகவும் போதனையானவைகளாக தனித்து நிற்கின்றன. அதாவது, சில நேரங்களில் நாம் கடந்த காலத்தில் ஒரு காலகட்டத்தை ஒன்றுமில்லாததாக எண்ணலாம், மனித வரலாற்றின் முழு காலகட்டமும் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை எவ்வாறு மீண்டும் பிரதிபலிக்கிறது என்பதைக் கவனித்து, பின்னர் அந்தக் காலகட்டத்திலிருந்து, இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
08-01-2026

மாறும் உலகில் மாறாத சத்தியம்

மாறிக்கொண்டிருக்கும் உலகில் கூட, தேவனுடைய வார்த்தையில் காணப்படும் மாறாத சத்தியம் நமக்கு உறுதியான நம்பிக்கையும் ஆறுதலும் தருகிறது; ஏனெனில் அவர் பாவங்களை மன்னித்து, நித்திய அன்பால் நம்மை காக்கிறார்.
06-01-2026

பிரயாணம் செய்யும் மக்கள்

நாம் நமது வீட்டில் இருப்பதென்பதே ஓர் தனி சிறப்பான காரியம் அல்லவா! நான் பயணம் செய்யும் ஒவ்வொருமுறையும் இது எனது நினைவில் வருகிறது. இந்த சிறு கட்டுரையை நான் எழுதுகையில், கரீபியனில் லிகோனியரின் ஆய்விலிருந்து நாங்கள் திரும்பி வந்து சில வாரங்களே ஆகின்றன.