09-09-2025

ஏன் நான் திருச்சபைக்குச் செல்லவேண்டும்?

இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது மற்றும் அடிப்படையானது: ஏனெனில் வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது! எபிரெயர் 10 ல், சபைக்கூடுதல் என்பது மிகப்பெரிய பாக்கியம் என்று நிருபத்தின் ஆசிரியர் தன் வாசகர்களுக்கு கூறுகிறார். காரணம், கிறிஸ்துவின் மீட்பின் பணியினால் தேவனுடைய பரிசுத்த இடத்தில் வந்து நிற்பதற்கு அவர்களும் நாமும் மாபெரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
02-09-2025

ஏன் பிரசங்கம் கிருபையின் சாதனம்?

நீங்கள் என்னுடைய பேச்சைக் கேட்கவில்லையென்றால், நான் யார் என்பதை எப்படி நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும்?” என்று இருவர் பேசிக் கொள்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவரை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டுமென்றால், அங்கு பேசுவதும் கேட்பதும் இருக்கவேண்டும்.