13-02-2025
இஸ்ரவேலின் ராஜாவான தாவீது, கோலியாத்துக்கு முன்பு காட்டிய வியக்கத்தக்க விசுவாசம் முதல், பத்சேபாளுக்கும் அவளுடைய கணவனுக்கும் எதிராக செய்த பயங்கரமான பாவங்கள், இதயப்பூர்வமான துதி மற்றும் மனந்திரும்புதலின் சங்கீதங்கள் வரை பல விஷயங்களுக்குப் பெயர் பெற்றவர்.