01-01-2026

நித்திய ஜீவனுக்கு ஏதுவான மெய்யான மனந்திரும்புதல் 

மனந்திரும்புதல் என்ற சத்தியம் வேதம் முழுவதும் பரவியிருந்தாலும், அதை வரையறுப்பது சற்று கடினமானதாக நமக்கு காணப்படலாம். ஒருபுறம், மனந்திரும்புதல் என்பது பாவிகள் செய்யக்கூடிய மிகவும் இயல்பான விஷயம்; மறுபுறம், மனந்திரும்புதல் என்பது ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய செயலாகும்.
22-05-2025

எஸ்தர் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள  வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்

எஸ்தர் புத்தகத்தில் தேவனுடைய பெயர் நேரடியாகக் எங்கும் சொல்லப்படவில்லை. வெளிப்படையாக சொல்வோமானால், எஸ்தர் சரித்திரத்தில் பக்திக்குரிய அல்லது மத ரீதியிலான எந்த காரியங்களும் காணப்படவில்லை.
27-02-2025

நரகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

திருச்சபைக்கு உள்ளேயும் வெளியேயும், அநேகருக்கு நரகத்தைப் பற்றி சிந்திக்க கடினமாக இருப்பதால், இந்த சத்தியத்தை நீர்த்துப்போக செய்ய பலர் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.