கட்டுரைகள்

10-07-2025

வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?

வெளிப்படுத்தல் இலக்கியமானது, கடைசிக் காலத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், போதனைகளையும் உருவகங்களில் நமக்கு காண்பிக்கிறது. ஓர் வேதாகம இலக்கிய சங்கத்தால் உருவாக்கப்பட்ட உறுதியான விளக்கம், வெளிப்படுத்தல் என்பது, “ஒரு கதை அமைப்போடு கூடிய வெளிப்படுத்தப்படும் இலக்கியத்தின் ஓர் வகையாகும், இதில் புரிதலுக்கும் சற்று அப்பாற்பட்ட மேலான காரியங்களை தூதர்கள் போன்ற படைப்புகள் மூலமாக மனிதர்களிடம் வெளிப்படுத்தப்படுகிறது.
08-07-2025

வேதாகம பொருள் விளக்க படிப்பு என்றால் என்ன?

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (2 தீமோத்தேயு 2:15). தேவனுடைய வார்த்தையைச் சரியாக விளக்குவதற்கு, நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பை, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உடன் ஊழியனாகிய தீமோத்தேவுக்கு சொன்ன இந்த வார்த்தைகள்  நமக்கும் நினைப்பூட்டுகின்றன.
03-07-2025

சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது?

சுவிசேஷங்கள், கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய “நற்செய்தியை” விவரிக்கும் நான்கு கதைநடை புத்தகங்களாகும். இருப்பினும் அவைகள் பெரும்பாலும் தவறாக வாசிக்கப்பட்டு, குறைவாக மதிப்பிடப்படுகின்றன. சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது என்பதற்கான பொதுவான மற்றும் உறுதியான நான்கு காரியங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கட்டுரைகள்

10-07-2025

வெளிப்படுத்தல் இலக்கியத்தை எவ்வாறு படிப்பது?

வெளிப்படுத்தல் இலக்கியமானது, கடைசிக் காலத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், போதனைகளையும் உருவகங்களில் நமக்கு காண்பிக்கிறது. ஓர் வேதாகம இலக்கிய சங்கத்தால் உருவாக்கப்பட்ட உறுதியான விளக்கம், வெளிப்படுத்தல் என்பது, “ஒரு கதை அமைப்போடு கூடிய வெளிப்படுத்தப்படும் இலக்கியத்தின் ஓர் வகையாகும், இதில் புரிதலுக்கும் சற்று அப்பாற்பட்ட மேலான காரியங்களை தூதர்கள் போன்ற படைப்புகள் மூலமாக மனிதர்களிடம் வெளிப்படுத்தப்படுகிறது.
08-07-2025

வேதாகம பொருள் விளக்க படிப்பு என்றால் என்ன?

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (2 தீமோத்தேயு 2:15). தேவனுடைய வார்த்தையைச் சரியாக விளக்குவதற்கு, நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பை, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உடன் ஊழியனாகிய தீமோத்தேவுக்கு சொன்ன இந்த வார்த்தைகள்  நமக்கும் நினைப்பூட்டுகின்றன.