29-07-2025
யோவான் சுவிசேஷத்தில் இயேசுவின் "நானே" என்ற கூற்றுகளில் ஏழாவதும் கடைசியுமான, "நானே மெய்யான திராட்சச்செடி" (யோவான் 15:1) என்னும் கூற்று எல்லாவற்றிலும் மிகவும் நூதனமான ஒன்றாக (ஒருவேளை இதை வாசிக்கும் புற ஜாதி மக்களுக்கு) இருக்கலாம்.
திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.