22-07-2025

இயேசுகிறிஸ்து  எப்படி உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்?

பிரசங்கி புத்தகத்தின் அதின் ஞானமுள்ள ஆசிரியர், "விருந்து வீட்டுக்கு போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்" (பிரசங்கி 7:2) என்று தேவபக்தியை வளர்க்கக்கூடிய ஒரு பிரதான இடத்தை  பற்றிப் பேசுகிறார், அந்த இடம் நம்மை ஆச்சரியப்படுத்த கூடும். மேலும், "ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்" (பிரசங்கி 7:4) என்றும் அவர் நினைவுபடுத்துகிறார்.